"நடக்க இருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து" - அறிவிப்பை வெளியிட்டது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் நடக்கவிருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடக்க இருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து - அறிவிப்பை வெளியிட்டது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்
x
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் நடக்கவிருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக நடக்கவிருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய பல்கலைகழக அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்