12 நாட்கள் முழு ஊரடங்கு - டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் , காலையில் இருந்தே மது வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
12 நாட்கள் முழு ஊரடங்கு - டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள்
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், காலையில் இருந்தே மது வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 19ம் தேதி முதல் திருவள்ளூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், 12 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் மதுபிரியர்கள் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்