"வரும் 21, 28 தேதிகளில் திருமழிசை சந்தை மூடப்படும்" - முழு ஊரடங்கையடுத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு
சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை ஞாயிற்று கிழமைகளான வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை ஞாயிற்று கிழமைகளான வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19 ந்தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாதம் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை முழுமையாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story