வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் போலீசார்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் போலீசார்
x
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் செஞ்சி பகுதிகளில், அபராதத்திற்கு பதிலாக வாகன ஓட்டிகளிடம் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்