ரேஷன் பொருட்கள் வழங்க கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் பொருட்கள் வழங்க கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அவர்களிடம் நலவாரியத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றது.

Next Story

மேலும் செய்திகள்