மின்சார அளவு கணக்கீடு தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்சார அளவு கணக்கீடு தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
x
மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின் கணக்கீடு செய்யாததால், நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது.இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்