மாற்று திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த பகுதியை சேர்ந்த 30 மாற்று திறனாளிகளுக்கு, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், ஸ்கூட்டர், மருந்து பொருட்கள் மற்றும் தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
Next Story