கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் ஏரியில் புதைப்பு
திருவண்ணாமலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 46 வயது நபரின் உடல், ஏரியின் நடுவே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
திருவண்ணாமலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 46 வயது நபரின் உடல், ஏரியின் நடுவே குழி தோண்டி புதைக்கப்பட்டது. மயானத்தில் புதைத்தால் எதிர்ப்பு வரும் என கருதிய அதிகாரிகள், ஏரியில் புதைத்தனர். திருவண்ணாமலையில் 636 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story