தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில்1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில், ஒரே நாளில்1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1, 362 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 409-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும், 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்