ஹால் டிக்கெட், தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் - நாளை முதல் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு

மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணி மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணி ஆகியவை இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஹால் டிக்கெட், தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் - நாளை முதல் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு
x
மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணி மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணி ஆகியவை இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பணிக்கு வரவேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். நாளை பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்கள் குறித்த விவரங்களும் தனியாக கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்