சேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
சேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்
x
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட  காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அங்கு வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சந்தைக்கு காய்கறி ஏற்றி வந்த வாகனமும், சில்லறை வியாபாரிகளின் வாகனங்களும் சேற்றில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக, வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்