சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு
x
ஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு  சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை  வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நீட்டிப்பு ஆணையினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்