தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் இன்று, மேலும் 938  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து184 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், 938 பேருக்கு கொரோனா என்பது, இதுவே மிக அதிக கொரோனா தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்