சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை
x
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி  வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். கொரனா தொற்று பரவலால் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், வங்கிகளின் செயல்பாடு , சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பது, பொருளாதார வளர்ச்சியை  மேம்படுத்த எளிய முறையில் கடன் உதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளோடு தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற  உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்