ராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது
x
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. வனப்பகுதிக்குள் ரோந்து மேற்கொண்ட வனத் துறையினர், சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத்துள்ளதாக அவர்கள் போலீசாரிடம் ஒப்புக்கொண்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்