ராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாநிலத்தில் இருந்த வந்த 9 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ராமநாதபுரம் வந்த 76 பேரை பரிசோதனை செய்ததில் ஒரு வயது குழந்தை உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story