மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
x
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பயணிகள் நகர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்