"கொரோனா தடுப்பு : சென்னையில் முழு கவனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் மைக்ரோ ப்ளான் பரிசோதனை செய்யப்பட உள்ளது. செ
x
நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் மைக்ரோ ப்ளான் பரிசோதனை செய்யப்பட உள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 33 வார்டுகளில், கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இந்த திட்டம் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களின் முழு பங்களிப்பு அவசியம் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்