பால் பாக்கெட்டை திருடிச் சென்ற நபர் - காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா
அம்பத்தூரில் இளைஞர் ஒருவர் பால் பாக்கெட் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
அம்பத்தூரில் இளைஞர் ஒருவர் பால் பாக்கெட் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பால் ஏஜென்சியில் அடுக்கி வைக்கப்பட்டிந்த 2 பால் ட்ரே மாயமானதாக தெரியவந்தது. அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் இளைஞர்கள் 2 பேரில் இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story