இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு - சமூக வலைத்தளத்தில் கவிஞர் வைரமுத்து கருத்து

விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, உரிமை மின்சாரத்தை நீக்கி உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு - சமூக வலைத்தளத்தில் கவிஞர் வைரமுத்து கருத்து
x
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, உரிமை மின்சாரத்தை நீக்கி உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். உழவர்களின் அடி மடியில் கை வைத்தால் அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகி விடும் என்றும் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்