"10ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜூன் 15 துவங்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம்வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
x
மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம்வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்