விஷவாயு கசிவால் உயிரிழந்த தொழிலாளர்கள் - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஷவாயு கசிவால் உயிரிழந்த தொழிலாளர்கள் - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விஷவாயு தாக்கி பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்