கோயம்பேடு சந்தையிலிருந்து லாரியில் சென்றவர்கள் - 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையிலிருந்து லாரியில் சென்றவர்கள் - 350 பேருக்கு  கொரோனா தொற்று பரிசோதனை
x
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகள்  மூலம் விழுப்புரம் சென்ற 350 பேருக்கு  கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 11 கிராமங்களை சேர்ந்த அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கல்பாகாரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமால் கண்காணிக்க கிராம நிர்வாக அலுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்