கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படைகள் மலர் தூவி மரியாதை

கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக செயல்படும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
x
கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக செயல்படும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் படி, டெல்லியில், போர் விமானங்கள் இயக்கப்பட்டன. 



சென்னை : கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு விமானப்படை மரியாதை

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கி மருத்துவமனை மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதை கண்ட மருத்துவப் பணியாளர்கள் கைகளைத்தட்டி நன்றி தெரிவித்தனர். 




Next Story

மேலும் செய்திகள்