அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது மாஸ்க்கை இறக்குவது தவறு - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிவேக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
Next Story

மேலும் செய்திகள்