30% பணியாளர்களுடன் இயங்கும் முந்திரி தொழிற்சாலைகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலைகள் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்க ஆரம்பித்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலைகள் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்க ஆரம்பித்தன. மாவட்ட நிர்வாகம் முந்திரி ஆலைகளை நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளித்த நிலையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரம் தொழிலாளர்கள் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story