வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது.
வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியுள்ள  வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 ஆயிரத்து 873 வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு நலவாரியம் மூலமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள்  வழங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்