10 பேர் பங்கேற்ற திருமணம் - மணமக்களை வாழ்த்தி முகக் கவசம் பரிசு

ஊரடங்கு எதிரொலியால், தூத்துக்குடி யாதவர் தெருவில் நடைபெற்ற திருமணத்தில் 10-பேர் மட்டுமே பங்கேற்றனர்.
10 பேர் பங்கேற்ற திருமணம் - மணமக்களை வாழ்த்தி முகக் கவசம் பரிசு
x
ஊரடங்கு எதிரொலியால், தூத்துக்குடி யாதவர் தெருவில் நடைபெற்ற திருமணத்தில்  10-பேர் மட்டுமே பங்கேற்றனர். இருவீட்டார் தரப்பில், மணமக்களுக்கு பரிசாக முகக் கவசம் வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் நிச்சயம் செய்தவாறு இந்த திருமணம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்