ஊரடங்கை மீறி நடைபயிற்சி சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி நடைபயிற்சி சென்றவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி நடைபயிற்சி சென்றவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருப்பூரில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ஊரடங்கும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கொங்கு நகர் மற்றும் கே.பி.என். காலனியில் நடைபயிற்சி சென்றவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
Next Story