தொழில் துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை - தொழில்களுக்கு தளர்வு அளிப்பது தொடர்பாக கருத்து கேட்பு

தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொழில் துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை - தொழில்களுக்கு தளர்வு அளிப்பது தொடர்பாக கருத்து கேட்பு
x
தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக டிவிஎஸ் குழுமம், முருகப்பா குழுமம் , ராம்கோ சிமெண்ட்ஸ், தோல் ஏற்றுமதி குழுமம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோருடன் ஆலோசனையானது நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்