கொரோனா வார்டில் இருந்த இளம்பெண் உயிரிழப்பு - "கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை"

திருச்சியை சேர்ந்த, 24 வயது இளம்பெண் மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா வார்டில் இருந்த இளம்பெண் உயிரிழப்பு - கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை
x
திருச்சியை சேர்ந்த, 24 வயது இளம்பெண் மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த இளம்பெண் திடீரென உயிரிழந்தார்.  தற்போதைய நிலவரப்படி அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்