மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் - கடும் நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை

மருத்துவர்கள், செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பணி செய்ய விடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துளளார்.
மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் - கடும் நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை
x
மருத்துவர்கள், செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பணி செய்ய விடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவிததுளளார். பொதுமக்களின் நலன்களுக்காக பணியாற்றும் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது, நோய்த்தொற்றினால் இறக்க நேரிடும் போது மனிதாபிமானமின்றி தகனம் செய்யவிடாமல் இடையூறு விளைவிப்பது, மாநகராட்சி ஊழியர்களை தாக்குவது என்று சிலர் நடந்துகொள்வது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்