தனித்திரு,விழித்திரு, வீட்டில் இரு - பிரம்மாண்டமான ஓவியம் மூலம் விழிப்புணர்வு

சிதம்பரம் அருகே டி.நெடுஞ்சேரியில் உள்ள சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,பிரம்மாண்டமான ஓவியம் வரையப்பட்டது.
தனித்திரு,விழித்திரு, வீட்டில் இரு - பிரம்மாண்டமான ஓவியம் மூலம் விழிப்புணர்வு
x
சிதம்பரம் அருகே டி.நெடுஞ்சேரியில் உள்ள சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,பிரம்மாண்டமான ஓவியம் வரையப்பட்டது.கொரோனா ஊரடங்கை கடைபிடிக்கும் வகையில்,தமிழக அரசின் தனித்திரு,விழித்திரு,வீட்டில் இரு என்ற வாசகம்,அந்த ஓவியம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது

Next Story

மேலும் செய்திகள்