மார்க்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என புகார் ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்த போலீசார் - வியாபாரிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு

சேலம் மாவட்டம் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் செயல்படும் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜீ ட்ரெயின் கேமரா ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தார்.
மார்க்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என புகார்  ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்த போலீசார் - வியாபாரிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு
x
சேலம் மாவட்டம் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் செயல்படும் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை  கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை  ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜீ ட்ரெயின் கேமரா ஆளில்லா விமானம் மூலம்  கண்காணித்தார். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத 25 வியாபாரிகள் மீது டிஎஸ்பி ராஜி பரிந்துரையின்பேரில் தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்