கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் கோவையில் 127 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் ஒரு மருத்துவர், 10 மாத குழந்தை உள்பட 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம், ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் நேற்றிரவு குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் செவிலியர்கள் கைதட்டி வழி அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்