ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா தடுப்பு பணி
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு, வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு, வருகின்றனர். சென்னையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இன்று வழக்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை மாவட்டம் கிழக்கு மயிலை பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் தமிழ்அருள், சுரேஷ் கபசுர குடிநீர் விநியோகிக்கும் பணியை செய்தனர்.
Next Story