திமுக சார்பில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் - திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை அடுத்த தாம்பரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
திமுக சார்பில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் - திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தாம்பரத்தில், திமுக சார்பில் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதுடன், அந்த பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். 

Next Story

மேலும் செய்திகள்