உணவு கிடைக்காமல் தவித்த தினக்கூலி தொழிலாளர்கள்: உணவு, மளிகை பொருட்கள் வழங்கி திமுகவினர் உதவி
சென்னை செங்குன்றம் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு, திமுகவினர் உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.
சென்னை செங்குன்றம் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு, திமுகவினர் உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு போர்வை, தலையணை உள்ளிட்டவற்றையும் அவர்கள் அளித்தனர்.
Next Story