ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடல் : சமூக விரோதிகளாக மாறும் 'குடி'மகன்கள்?
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா முழுவதும் மூன்று வார ஊரடங்கு உத்தரவின் போது மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா முழுவதும் மூன்று வார ஊரடங்கு உத்தரவின் போது மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சமூக பிரச்சனை உருவாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Next Story