144 தடை உத்தரவை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் - தோப்பு கரணம் போட சொல்லி போலீசார் தண்டனை

144 தடை உத்தரவை மீறி கடலூரில் மாலை 6 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் மடக்கினர்.
144 தடை உத்தரவை மீறி சுற்றி திரிந்த இளைஞர்கள் - தோப்பு கரணம் போட சொல்லி போலீசார் தண்டனை
x
144 தடை உத்தரவை மீறி கடலூரில் மாலை 6 மணிக்கு மேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த இளைஞர்களை போலீசார் மடக்கினர். அவர்களை தோப்பு கரணம் போட சொல்லி தண்டனை அளித்தனர். கொரோனா வைரஸ் பரவுவதால்  வீட்டை வெளியே வரக்கூடாது 
என்று கூறி அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்