"கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.
Next Story