மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை - காலை 9.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை - காலை 9.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை
x
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 3 மாவட்டங்களையும் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்