சுய ஊரடங்கு உத்தரவு முடிந்ததன் எதிரொலி - 34 பணிமனையிலிருந்து புறப்பட்ட பேருந்துகள்

சுய ஊரடங்கு உத்தரவு காலை 5 மணியுடன் முடிவடைந்த சூழலில் சென்னையில் இன்று காலை 5 மணியிலிருந்து மாநகர பேருந்துகள் பயணிகளின் வருகைக்கேற்ப 34 பணிமனைகளிலிருந்து புறப்பட்டன
சுய ஊரடங்கு உத்தரவு முடிந்ததன் எதிரொலி - 34 பணிமனையிலிருந்து புறப்பட்ட பேருந்துகள்
x
சுய ஊரடங்கு உத்தரவு காலை 5 மணியுடன் முடிவடைந்த சூழலில் சென்னையில் இன்று காலை 5 மணியிலிருந்து மாநகர பேருந்துகள் பயணிகளின் வருகைக்கேற்ப 34 பணிமனைகளிலிருந்து புறப்பட்டன. பணியில் உள்ள நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் கிருமி நாசினிகள் அடிக்கப்பட்ட பின்பே பேருந்துகள் பணிமனையில் இருந்து வெளியே செல்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்