"மார்ச் 22 முதல் 29ம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை"

வெளிநாட்டு விமானங்களுக்கு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 22 முதல் 29ம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை
x
வெளிநாட்டு விமானங்களுக்கு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 22 முதல் 29ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்