கொரோனா பீதி - 84 விமான சேவை ரத்து

கொரோனா பீதி எதிரொலியாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 84 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பீதி - 84 விமான சேவை ரத்து
x
கொரோனா பீதி எதிரொலியாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 84 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல வெளிநாடுகளிலும் சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், ஆப்கான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய எமிரேட்ஸ், கத்தார், ஒமென் ஆகிய நாடுகளில் இருந்து, சென்னை வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக 14 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்