"சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை குறளகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்
x
குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை குறளகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிஏஏவுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளும் தங்களை, சமாதானப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்