புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி - 280 மாடுபிடி வீரர்கள், 860 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி - 280 மாடுபிடி வீரர்கள், 860 காளைகள் பங்கேற்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில், ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. அய்யனார்  கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 280 மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் 860 காளைகள், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்