"கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா வைரஸ் கட்டுபடுத்த தமிழக சுகாதார துறை முழுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
x
கொரோனா வைரஸ் கட்டுபடுத்த, தமிழக சுகாதார துறை முழுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். டெல்லியில் இருந்து திரும்பிய தன்னையும், விமான நிலையத்தில் சோதனை செய்ததாகவும், அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்