அரசுப்பள்ளிக்கு சீர் வரிசை வழங்கிய பெற்றோர் - ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள சுளிஒச்சான்பட்டி அரசு பள்ளியில் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள சுளிஒச்சான்பட்டி அரசு பள்ளியில் 12வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, மாணவர்களின் பெற்றோர் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சேர், நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினர். 3 கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த பொருட்களை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று, பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர்.
Next Story