"நாட்டின கால்நடைகள் பாதுகாப்பில் தென் ஆசியாவிலேயே தமிழகம் முதலிடம்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்

தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின கால்நடைகள் பாதுகாப்பில் தென் ஆசியாவிலேயே தமிழகம் முதலிடம்  - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
x
தென் ஆசியாவிலேயே நாட்டின கால்நடைகளை காப்பதில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார். திருவாடானை உறுப்பினர் கருணாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டின கால்நடைகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மாவட்டம் வாரியாக 20 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்